தங்கையின் தியாகம்! இப்படியும் ஒரு சகோதரியா!!
இலங்கையில் தனது சகோதரி ஒருவருக்காக பெண் பட்டதாரி ஒருவர் கூலி வேலைக்கு செல்லும் விடயம் தற்பொழுது தென்னிலங்லையிலுள்ளோரின் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வேலை வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே அவர் இவ்வாறு கூலி வேலைக்க்கு செல்வதாக தெரியவந்துள்ளது. பெற்றோரை இழந்த நிஷ்ஷங்கா எனும் குறித்த பெண் நாற்பது வயதினைக் கடந்துள்ள இன்றைய நிலையிலும் அவருக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமையினால் தனது சகோதரியின் மருத்துவ செலவினை ஈடு செய்வதற்காக இவ்வாறு கூலி வேலைகளுக்குச் செல்வதாக சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து … Continue reading தங்கையின் தியாகம்! இப்படியும் ஒரு சகோதரியா!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed